Sunday, 20 July 2008

திருத்தம் 2

உடனடி சிகிச்சை வசதியின்மை பற்றிய கருத்தில் அதிகாரிகள் வர்க்கம், ஊடக வர்க்கம் மற்றும் அரசியல் வர்க்கம் மேல் பாய்ந்திருக்க வேண்டிய என் கருத்துக் கணை தட்டெழுத்துப் பிழையால் விட்டுப் போய் விட்டது. திருத்திய வரிகள் பின்வருமாறு :


சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்காளத்தில் சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது சைக்கிள் ரிக்-ஷா வண்டியில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற செய்தி கூட ஒளிப் பிம்ப போதையிலும் உலகமயமாக்கல் நாகரிகத்திலும் ஆழ்ந்து கிடக்கும் அதிகாரிகள் வர்க்கத்திற்கும் - ஊடக வர்க்கத்திற்கும் - அரசியல் வர்க்கத்திற்கும் - படித்த பணமுள்ள வர்க்கத்திற்கும் இந்த வெட்கமற்ற அவல நிலையை "உறைக்க" முடியவில்லை !